விடுதியில் வட மாநில தொழிலாளர்கள் கல்லூரி மாணவர்கள் இடையே கடும் மோதல்..! கும்பலாக படையெடுத்து ஓடிய அதிர்ச்சி காட்சி - கோவையில் பரபரப்பு

x
  • கோவை மாவட்டம் சூலூரில் வட மாநில தொழிலாளர்கள்- கல்லூரி மாணவர்கள் மோதல்.
  • கூடுதல் உணவு பரிமாற கோரி வடமாநில தொழிலாளர்கள் உடன் மாணவர்கள் வாக்குவாதம்.
  • வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினர் இடையே கைகலப்பு.
  • தனியார் கல்லூரி விடுதியில் நேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை.
  • வட மாநில தொழிலாளர்கள்- மாணவர்களை சமரசம் செய்து வைத்த போலீசார்

Next Story

மேலும் செய்திகள்