பச்சிளம் குழந்தையை கடத்திய காதல் ஜோடி.. போலீசார் விசாரணையில் அம்பலமான உண்மை

x

திருப்பூரில் கடத்தபட்ட குழந்தை, கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை இல்லாத‌தால் கடத்தியதாக காதல் ஜோடி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கமலினி நாயக் என்பவரது குழந்தையை, உமா என்ற பெண் கடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த‌து. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகைபாடி பரமனத்தத்தில் உமா இருப்பதை கண்டுபிடித்து, பச்சிளம் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய உமாவையும், அடைக்களம் கொடுத்த ராணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்தி உமா - விஜய் தம்பதியினர் ஒரு வருடமாக காதலித்து வந்த‌தாகவும், குழந்தை இல்லாத‌தால், கடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவி


Next Story

மேலும் செய்திகள்