கள்ளச்சாராயம்...தொடரும் சோகம் மேலும் ஒரு அதிர்ச்சி

x

கள்ளச்சாராயம் - விழுப்புரத்தில் பலி 12 ஆக உயர்வு/முண்டியம்பாக்கம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆபிரகாம்(48) என்பவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து ௫ பேர் பலியாகி உள்ளனர்

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 17 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்