#BREAKING || "ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x

"கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்". சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நீண்ட காலம் நிலுவையில் இருக்கும் வழக்குகள் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது - உயர் நீதிமன்றம். பல ஆண்டுகளுக்கு நிலுவை வைத்திருந்தால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவர் - உயர் நீதிமன்றம். ஊழல் வழக்கு காரணமாக வழங்கப்படாத ஓய்வு கால பலன்களை வழங்க கோரி போக்குவரத்து கழக ஓட்டுநர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்