வேலையை பார்க்காமல் சேலையை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் - கவுண்டரில் எட்டி பார்த்த மக்கள் அதிர்ச்சி

x

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், வேலை நேரத்தில் புடவை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பரபரப்பான வேலை நேரத்தில், வரி வசூல் செய்யும் கவுன்டர்களில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரும் வேலையை நிறுத்திவிட்டு புடவையை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வரி செலுத்துவதற்காக கவுன்டரில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்