உலகை மிரட்டும் கொரோனா... இந்தியாவின் நிலை என்ன..? - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

x

இந்தியாவில் ஒரே நாளில் 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 185 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா குணமடைந்தவர்க எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 850ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 608 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை இந்தியாவில் 220 கோடியே 9 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்