கொரோனா பிஎப்7' மாநிலங்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வாகத்திற்கு அனுப்பவேண்டும். அது உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பதை விரைந்து உறுதி செய்ய இயலும்.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ மனைகளில் சோதனை ஓட்டங்கள் "dry run" (சோதனை ஓட்டம்) செய்ய வேண்டும்

பண்டிகை காலங்களில் வருவதால் சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்