நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303ஆக உயர்ந்துள்ளது, நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 9 ஆயிரத்து 422 பேருக்கு கொரோனா பாதிப்பு , கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்