மீண்டும் கொரோனாவா..? அறிகுறி இல்லாமல் பரவுகிறதா..? பீதியில் சீன மக்கள்

x

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினசரி தொற்று 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 791 பேருக்கு வைரஸ் பரவல் இருப்பது உறுதியாகியுள்ளது.

அதில், 36 ஆயிரம் பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பலானோருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று பரவுவதால் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்