JUSTIN || கோரமண்டல் விபத்து - வெளியானது தமிழர்கள் குறித்த முக்கிய தகவல்

x

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகர்கள் 8 பேர மட்டுமே இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. நாரகணி கோபி, ஜெகதீசன் ஆகியோர் நலமுடன் உள்ளனர். கமல் விபத்துக்குள்ளான ரயில் ஏறவில்லையென மாநில கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 8 பேரில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்