பழனி மலையடிவாரத்தில் திருஆவினன்குடி கோயிலில் இருதரப்பு பக்தர்கள் இடையே மோதல், மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பு பக்தர்கள் இடையே மோதல், கோயில் நுழைவாயிலில் தகராறில் ஈடுபட்ட பக்தர்கள், கற்கள், தேங்காய்களை வீசி மோதி கொண்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை