நாமக்கல் கலெக்டரிடம் புகார் கூறிய மக்களை மிரட்டிய கான்ட்ராக்டர்கள்

x

தந்தி டிவி எதிரொலியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகள், நீளம் அகலம் உள்ளிட அளவீடுகள் சரியானதாக உள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணியின் தன்மை குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, ஒப்பந்ததாரர் உடன் வந்த நபர்கள், புகார் கூறிய பொது மக்களை மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்