மின்கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் - தர்மபுரியில் அதிர்ச்சி

x

தர்மபுரி மாவட்டம் அரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்