2 தொழிலாளர்களை இரும்பு கரண்டியால் அடித்துக் கொன்ற ஒப்பந்ததாரர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி அருகே 2 தொழிலாளர்களை இரும்பு கரண்டியால் அடித்துக் கொன்ற ஒப்பந்ததாரர் கைது

முறையாக பணி செய்யாததால் இரும்பு கரண்டியால் தொழிலாளர்களை தாக்கிய ஒப்பந்ததாரர்

உயிரிழந்த 2 பேரும் கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்தவர்கள் என போலீஸ் தகவல்

சபரிவாசன், ராஜ்குமார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸ்


Next Story

மேலும் செய்திகள்