தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு.. பின்னணியில் சதியா?

x

திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்

திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை

மதுபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக இளைஞர் வாக்குமூலம்

உலகத்தையே உலுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து சம்பவம்


Next Story

மேலும் செய்திகள்