ஒரே நேரத்தில் மலையை விட்டு கீழே இறங்கிய கொம்பன்கள்.. - பீதியில் மக்கள்

x
  • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்து சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • வனப்பகுதிகளில் உள்ள யானைகள் உணவு மற்றும் நீர் தேவைகளுக்காக அவ்வப்போது குன்னூர் நோக்கி வருகின்றன.
  • இந்நிலையில், 7 காட்டு யானைகள் நந்தகோபால் பாலம் அருகே சாலையைக் கடந்து சென்றன.
  • இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்