ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு... போராட்டத்தில் குதித்த இளைஞர் காங்கிரசார் - கர்நாடகாவில் பரபரப்பு

x
  • ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
  • அந்த வகையில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார், கட்சி கொடியை கையில் ஏந்தி பாஜக அரசுக்கு எதிரான முழுக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்