காங்., கொடியை தீயிட்டு கொளுத்திய கம்யூ., அமைப்பினர்- வெளியான பரபரப்பு சிசிடிவி

x

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் மாணவ அமைப்பின் கொடியை தீயிட்டதாக, 24 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கேரளாவின் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கே.எஸ்.யூ. அமைப்பின் கொடி தோரணங்களை, எஸ்.எஃப்.ஐ. அமைப்பு மாணவர்கள் அகற்றி தீயிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்