10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - எளிமையாக இருந்ததாக மாணவிகள் உற்சாகம்

x

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எளிமையாக இருந்ததாகக் கூறிய மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்கப் போவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்