அரசு ஊழியர் இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார்- மாஜி அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

x

ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார், முன்னாள் அதிமுக அமைச்சர் புத்தி சந்திரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, ராஜூ என்பவரது 16 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது, குறைந்த விலைக்கு கேட்டதால் ராஜூ விற்க மறுத்துள்ளார், புத்தி சந்திரன், ராஜூவை மிரட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக புகார்


Next Story

மேலும் செய்திகள்