ஒரு ரூபாய் சாக்லேட் திருடியதாக புகார்... சிறுவனை கட்டி வைத்து உதைத்த சம்பவம் - 9 மணி நேரம் வேடிக்கை பார்த்த ஊர் மக்கள்

x

பீகாரில் சாக்லேட் திருடியதாக கூறி சிறுவனை கட்டி வைத்து 9 மணி அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரூபாய் சாக்லேட்டை திருடியதாக சிறுவனை சரமாரியாக தாக்கிய சம்பவத்தை சமஸ்திபூர் பகுதியில் ஊர் மக்கள் கூடி வேடிக்கை பார்த்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்