கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார் - ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு

x

கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார் - ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார்

ஐஏஎஸ் அதிகாரியும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையருமான கண்ணன் மீது வழக்கு பதிவு

4 மணி நேர விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்தது அசோக்நகர் காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்