கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் - நள்ளிரவில் பரபரப்பு

x

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்.

தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லையென குற்றச்சாட்டு.

அலைமோதிய பயணிகள் கூட்டம் - பேருந்துகள் இல்லாததால் அவதி.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை - கலைந்து சென்ற பயணிகள்


Next Story

மேலும் செய்திகள்