சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி.. சாப்பிடும்போதே நடந்த பரிதாபம்

x
  • கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண்ணில், மாணவர்கள் சாப்பிட்ட உணவில் புழுக்கள் காணப்பட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆறு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் எட்டு பேர் இடுக்கி மாவட்டம் வாகமண் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
  • தனியார் உணவகம் ஒன்றில் சிற்றுண்டி சாப்பிட்ட நிலையில், மாணவர்கள் ஆறு பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தினர்.
  • அப்போது, உயிரிழந்த புழுக்கள் உணவில் இருந்ததது தெரியவந்தது. இதையடுத்து உணவகத்தை மூடிய அதிகாரிகள், உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்