விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்

x

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசபுரம் அருகில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில், செராத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திலிப் குமார் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவாலாங்காடு போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்