அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - கொரோனா முன்னெச்சரிக்கை..வெளியான தகவல்

x

தமிழகத்தில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் , ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . இதையொட்டி புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் https://youtu.be/jj4jj2lEu9gதிடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில்

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்