#BREAKING || "நீதிமன்ற உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை" - ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

#BREAKING || "நீதிமன்ற உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை" - ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜர்

நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் மதிப்பதில்லை என நீதிபதிகள் வேதனை

கடந்த 100 நாட்களில் 600க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - நீதிபதிகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் மாவட்ட ஆட்சியர் ஏன் பதிலளிக்கவில்லை - நீதிபதிகள் கேள்வி

X

Thanthi TV
www.thanthitv.com