சென்னையில் மதுபான பார்களுக்கு சீல் - கலெக்டர் அதிரடி உத்தரவு

x

சென்னை அருகே பல்லாவரத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 7 மதுபான பார்களுக்கு சீல்

ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின்படி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான குழு நடவடிக்கை

"விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்"

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

விதிமீறும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்