மின்சாரம் துண்டித்ததாக கூறிய சக ஊழியர்கள்.. நம்பி மின்கம்பத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி - திருப்பத்தூரில் அதிர்ச்சி.. உடலை சாலையில் வைத்து போராட்டம்

x

திருப்பத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மின்வாரிய ஊழியர் தமிழ் ராஜ் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

திருப்பத்தூர் - ஆலங்காயம் இடையேயான சாலையில் உறவினர்கள் போராட்டம்

தமிழ்ராஜ் இறப்புக்கு உடன் பணிபுரியும் மின் ஊழியர்களே காரணம் எனக் குற்றச்சாட்டு

"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம்"


Next Story

மேலும் செய்திகள்