அரசு கல்லூரி கட்டட பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!

அரசு கல்லூரி கட்டட பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!
Published on

விருதுநகர் மாவட்டம் மேலேந்தல் கிராமத்தில் அரசு கலைக் கல்லூரியின் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com