ஏர் கூலர்.. நிழற்குடை.. சிசிடிவி..! போலீசாருக்கு இனி ஹாப்பிதான்... - வியக்க வைக்கும் புது முயற்சி!

x
  • கோவையில், போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் காவலர்களுக்கு சிசிடிவி கேமரா, ஒலிபெருக்கி, ஏர் கூலர் அதி நவீன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
  • மாநகரின் முக்கிய சந்திப்பான ஒப்பணக்காரவீதி சிக்னலில், அதி நவீன ஏர் கூலர் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
  • அப்போது, சாலைவிதிகளை கடைபிடிக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த ஒட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
  • பின்னர் செய்தியாள்ர்களுக்கு பேட்டியளித்த ஆணையர் பாலகிருஷ்ணன், முக்கிய சந்திப்புகளில் இதுபோன்ற நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்