போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய இளைஞர்.. பெண் எடுத்த அதிரடி மூவ்- கோவையில் பரபரப்பு

x
  • கோவையில் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய இளைஞரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அறிமுகமில்லாத வாட்ஸ் அப் எண் மூலமாக தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்ப படுவதாக போலீசில் புகாரளித்தார்.
  • இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார், கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்