VIP-களாக சுற்றிய இளைஞர்களை குறிவைத்த டீக்கடை இளம்பெண் - குனியமுத்தூரில் பரபரப்பு சம்பவம்

x
  • கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா.
  • இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
  • இதை நம்பி பட்டதாரிகள் பலரும் லட்சக்கணக்கில் இவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • பணம் கொடுத்து நாட்கள் கடந்த பிறகும் வேலை வாங்கி தராமல் இருக்கவே, அவர்கள் அதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
  • நிரஞ்சனாவிடம் சுமார் 9 பேர் 27 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு அவர்கள் கோவை போலீசில் புகார் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்