கோவை சம்பவம் - முதலமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

x

கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கோவை சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்திருப்பதால், இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்