வழி விடாமல் நடந்து சென்றதால் கோபம்... வட மாநில தொழிலாளர்களை பயங்கரமாக தாக்கிய கோவை கல்லூரி மாணவர்கள்

x
  • கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கௌதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் 2 பேருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது அந்த வழியாக வந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்களான பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரும் நடந்து சென்றனர்.
  • முன்னால் சென்ற மேற்கு வங்க தொழிலாளர்கள் வழிவிடாமல் நடந்து சென்றதாக கூறி இவர்கள் 4 பேரும் அவர்களை தாக்கவே, இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்