20 கார்களை அடமானம் வைத்து கோவையை அதிரவைத்த பெண்

x
  • திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் யசோதா தேவியுடன் வாகனங்கள் வாடகைக்கு விடுவது தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்.
  • இப்படி ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்த வாகனத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே வாடகை தந்திருக்கிறார் யசோதா.
  • அதன்பிறகு அவர் திடீரென மாயமான நிலையில் அவர் அந்த கார்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • இதையடுத்து யசோதாதேவி மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • அப்போது யசோதா தேவி சுமார் 20 கார்களை அடமானம் வைத்து மோசடி செய்தது உறுதியான நிலையில் 7 கார்களை கைப்பற்றிய போலீசார் அவரின் செல்போன், கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
  • மீதமுள்ள 13 கார்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்