#Breaking || கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. நெல்லையில் 4 பேரின் வீட்டில் போலீஸ் சோதனை

x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. நெல்லையில் 4 பேரின் வீட்டில் போலீஸ் சோதனை

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நெல்லையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை/நெல்லை மேலபாளையத்தில் 4 பேரிடம் மாநகர போலீசார் விசாரணை, சாஹிப் முகமது அலி, சையது முகமது புகாரி, முகமது இப்ராஹிம், முகமது அலி வீடுகளில் சோதனை/ஏற்கனவே இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேரிடமும் என்.ஐ.ஏ விசாரித்துள்ளது/


Next Story

மேலும் செய்திகள்