Breaking:|| கோவை கார் வெடிப்பு சம்பவம் - NIA விசாரணை அதிகாரி நியமனம்

x

கோவை சிலிண்டர் வெடிகுண்டு விபத்து தொடர்பாக NIA விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கோவை கார் வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம்.

கோவை கார் வெடிப்பு வழக்கை பதிவு செய்து என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்