கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட்கள்... ரயிலில் கொண்டு வந்து விற்ற பீகார் இளைஞர்கள் - கொத்தாக தூக்கிய போலீசார்..!

x
  • கோவையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • சூலூர் சிந்தாமணி பகுதியில், கஞ்சா நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீஸ்க்கு தகவல் கிடைத்தது.
  • அதன்படி, அப்குதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த, பீகாரை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
  • இதில், அவர்கள் கஞ்சா சாக்லேட்டுகளை ரயில் மூலம் கடத்தி வந்து, விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
  • இதையடுத்து, கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்