கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி - பொட்டலம் பொட்டலமாக 4 கிலோ கஞ்சா பறிமுதல்

x
  • கோவையில் ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
  • நீலாம்பூர் பகுதியில் ரோந்துப் பணியின்போது, ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
  • ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
  • கஞ்சாவை திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.
  • ஆட்டோவில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா விற்ற பணம் 18 ஆயிரம் ரூபாய், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
  • பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்