நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசிய நபர்.. "3வது மாடியில் அலறல் சத்தம்-ஒடி வந்தேன்" - துணிச்சலாக விரட்டி பிடித்த பெண் காவலர் பேட்டி

• இந்துமதி, தலைமை காவலர் • "3வது மாடியில் அலறல் சத்தம்-ஒடி வந்தேன்" • "ஓடிக் கொண்டிருந்த நபரைப் பிடிக்க சொல்லி கத்தினர்" • "துரத்திக் கொண்டே அருகில் இருந்த போலீசாரை உதவிக்கு அழைத்தேன்" • "காவலர்களுடன் துரத்திச் சென்று அந்த நபரைப் பிடித்தோம்"
X

Thanthi TV
www.thanthitv.com