நான் முதல்வன் திட்டம்- 4.72 லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு பயன்

x
  • சட்டம் பயிலும் மாணவர்களுக்கான சத்தியதேவ் சட்ட அகாடமியை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • ஓய்வுபெற்ற நீதியரசர் சத்தியதேவின் நினைவாக, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்ட, சத்தியதேவ் சட்ட அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அகடாமியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • அப்போது அவர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 72 ஆயிரத்து 972 பொறியியல் மாணவர்களும், 8 லட்சத்து 51 ஆயிரத்து 338 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும், பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.
  • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூர்யா, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்