அரும்பாடுபட்டு 3 மகள்களையும் காவல் பணியில் சேர்த்த தந்தை! - போனில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

x
  • கடினமாக உழைத்து தனது 3 மகள்களையும் காவல் பணியில் சேர்த்திட்ட வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  • ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகிய தனது 3 பெண் பிள்ளைகளும் காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார்.
  • மூவரும் தேர்வாகி பயிற்சியில் உள்ள நிலையில், வெங்கடேசனின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பினை பாராட்டும் விதமாக உலக மகளிர் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்