வேலூர் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வரவேற்பு

x

வேலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அதனை முடித்துக்கொண்டு ரயில் மூலம் சென்னை புறப்பட்டார்.

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் இருந்து ஆலப்புழா - தன்பாத் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில், சென்னை புறப்பட்ட அவரை அதிகாரிகள் வழியனுப்பினர்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்