'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்'..முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை

x

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இன்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்