"சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்தது..." - மேடையில் புகழ்ந்த கேரள முதல்வர்

x
  • முன்னதாக பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது, வைக்கம் போராட்டம் தான் என்று கூறினார்.
  • மகாத்மா காந்தி போராட்டத்தில் பங்கேற்றதால் வைக்கம் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது என்றும் அவர் கூறினார்.
  • சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்றது, வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்