"உயர் சாதி ஏழைகள் என குறிப்பாக மத்திய அரசு கூறுவது ஏன்?" - சமூகநீதி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

x
  • அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. 20 - க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
  • அப்போது அவர், ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான சமூக நீதி சென்றடைய ஒன்றுபட்டு இருந்தால் தான் முடியும் எனவும் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை பாஜக அறிவித்துள்ளது, சரியான அளவுகோல் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்