#BREAKING || விமானத்தில் ஒழுங்கீனம் - ஊழியர்களுக்கு எச்சரிக்கை

x

விமானத்தில் ஒழுங்கீனம் - ஊழியர்களுக்கு எச்சரிக்கை

"விமானத்தில் ஓழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால், விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்". இந்திய விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை/சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மற்றொரு நபர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. "விமான பயணத்தின் போது தவறாக நடக்கும் பயணிகள் மீது விமானத்தின் பைலட் மற்றும் பணியாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரம் உள்ளது". "இந்த அதிகாரம் குறித்து விமான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்".


Next Story

மேலும் செய்திகள்