மாணவர்களுக்கு இடையே கத்திக்குத்து...போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

x

மாணவர்களுக்கு இடையே கத்திக்குத்து...போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

சீர்காழி அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான கத்திக்குத்து சம்பவம்..

புத்தூர் அரசு கலைக் கல்லூரியை முற்றுகையிட்ட கத்திக்குத்து வாங்கிய மாணவரின் உறவினர்கள்

தற்காலிக பேராசிரியரை கைது செய்ய கோரி, கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம்

கத்திக்குத்து சம்பவத்திற்கு, உடந்தையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ள காவல் துறையினர்

மாணவர்களுக்கு இடையே கத்திக்குத்து...போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்