கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் - கூட்டத்தில் திடீரென சாமி ஆடிய பெண்

x

காட்டுமன்னார்கோவில் அருகே, கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், சாமி வந்து ஆடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. வீராணநல்லூர் கிராமத்தில் உள்ள ஊமை காளியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திடீரென ஒரு பெண் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவிலை போலீசாரே திறக்க வேண்டும் என்றும், சீட்டு குலுக்கி போட்டு யார் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்